கனா காணூம் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கரையாத கோலாம் போடுமோ
விழி போடும் கடிதங்கள்
வழி மாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ...
இது இடைவெளி குறைகிற தருணம்
இரு இதயத்தில் மெல்லிய சலனம்
இனி இரவுகள் இன்னொரு நரகம்
இளமையின் அதிசயம்..
இதழ் கத்தியில் நடந்திடும் பருவம்
தினம் கணவினில் அவரவர் உருவம்
சுடும் நெருப்பினில் விரல்களும் விரும்பும்
கடவுளின் ரகசியம்...
உலகில் மிக இனித்திடும் பாஷை
இதயம் ரெண்டும் பேசிடும் பாஷை
மெதுவாய் இனி மழை வரும் ஓசை
ஆ... கனா காணூம் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கரையாத கோலாம் போடுமோ
விழி போடும் கடிதங்கள்
வழி மாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ...
நனையாத காலுக்கெல்லாம்
கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வேறென்றால்
நட்பு என்று பெயரில்லை
பறக்காத பறவைக்கெல்லாம்
பறவை என்று பெயரில்லை
திறக்காத மனதில் எல்லாம்
களவு போக வழியில்லை
தனிமையில் கால்கள்..
எதைத்தேடி போகிறதோ
திரி தூண்டிப் போன
விரல் தேடி அலைகிறதோ
தாயோடும் சிறு வேற்றுமை இருக்கும்
தோழமையில் அது கிடையாதே
காவிகள் பேசிட விருப்பங்கள் முடிக்கும்
தடுத்திடவே இங்கு வழியில்லையே..
ஆ..... கனா காணூம் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கரையாத கோலாம் போடுமோ
விழி போடும் கடிதங்கள்
வழி மாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ...
இது என்ன காற்றில் இன்று
ஈரப்பதம் குறைகின்றதே
ஏகாந்தம் பூசிக்கொண்டு
அந்தி வேளை அழைக்கிறதே..
அதிகாலை நேரம் எல்லாம்
தூங்காமல் விடிகிறதே
விழி மூடி தனக்குள் பேசும்
மெளனங்கள் பிடிக்கிறதே..
நடை பாதை கடையில்
உன் பெயர் படித்தால்..
நெஞ்சுக்குள் ஏனோ
மயக்கங்கள் பிறக்கும்
அடப் படமாய் சில தோகங்கள் தோன்றும்
பனித்துளியாய் அது மறைவது ஏன்
நிலநடுக்கம் அது கொடுமைகள் இல்லை
மன நடுக்கம் அது மிகக்கொடுமை..
ஆ... கனா காணூம் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கரையாத கோலாம் போடுமோ
விழி போடும் கடிதங்கள்
வழி மாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ...
பெண் ஆண் பொது
Thursday, March 20, 2008
வண்ணம் கொண்ட வெண்ணிலவே - SPB
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ..- 2
விண்ணிலே பாதை இல்லை
விண்ணைத்தொட ஏனி இல்லை - 2
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை
ஸ்வாசிக்க ஆசை இல்லை..-2
கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானம் இல்லை..
நீலத்தைப் பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதும் இல்லை..
தள்ளித்தள்ளி நீ நடந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை...
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
நந்தை உந்தன் கூந்தலுக்கு
நச்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நச்சத்திரம் வாடுதடி...- ௨
கண்ணி உன்னை பார்த்திருப்பேன்
கால் தடுக்க காத்திருப்பேன்..
ஜீவன் வந்து சேரும் வரை
தேகம் போல் நான் கிடப்பேன்..
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்...
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ..- ௨
விண்ணிலே பாதை இல்லை
விண்ணைத்தொட ஏனி இல்லை - ௨
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ..- 2
விண்ணிலே பாதை இல்லை
விண்ணைத்தொட ஏனி இல்லை - 2
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை
ஸ்வாசிக்க ஆசை இல்லை..-2
கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானம் இல்லை..
நீலத்தைப் பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதும் இல்லை..
தள்ளித்தள்ளி நீ நடந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை...
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
நந்தை உந்தன் கூந்தலுக்கு
நச்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நச்சத்திரம் வாடுதடி...- ௨
கண்ணி உன்னை பார்த்திருப்பேன்
கால் தடுக்க காத்திருப்பேன்..
ஜீவன் வந்து சேரும் வரை
தேகம் போல் நான் கிடப்பேன்..
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்...
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ..- ௨
விண்ணிலே பாதை இல்லை
விண்ணைத்தொட ஏனி இல்லை - ௨
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
முதன் முதலில் பார்த்தேன் - Harigaran
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே..
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை..- 2
எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா...
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
நந்தவனம் இதோ இங்கே தான்
நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால் தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்
நொடிக்கொரு தரம் உனை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என் உடல் சிலிர்க்கவைத்தாய்..-2
முதல் பார்வை நெஞ்சில் என்றும்
உயிர் வாழுமே...உயிர் வாழுமே..
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
உத்தரவே இன்றி உள்ளே வா
நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில்
அந்த நொடி அன்பே என் ஜீவன்
வேரெங்கு போனது பாரடி உன்னில்..
உன்னை கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன்..
மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன்...-2
என் ஸ்வாசக் காற்றில் எல்லாம்
உன் நியாபகம்.. உன் நியாபகம்
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே..
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை..-2
எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா...
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே..
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே..
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை..- 2
எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா...
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
நந்தவனம் இதோ இங்கே தான்
நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால் தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்
நொடிக்கொரு தரம் உனை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என் உடல் சிலிர்க்கவைத்தாய்..-2
முதல் பார்வை நெஞ்சில் என்றும்
உயிர் வாழுமே...உயிர் வாழுமே..
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
உத்தரவே இன்றி உள்ளே வா
நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில்
அந்த நொடி அன்பே என் ஜீவன்
வேரெங்கு போனது பாரடி உன்னில்..
உன்னை கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன்..
மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன்...-2
என் ஸ்வாசக் காற்றில் எல்லாம்
உன் நியாபகம்.. உன் நியாபகம்
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே..
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை..-2
எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா...
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே..
ராகங்கள் பதினாறு - SPB
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா... - 3
பலநூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட.. சுகமானது... - 2
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா...
கலை மாது தான் மீட்டும் இதமான வீணை..
கனிவான ஸ்வரம் பாட பதமானது... - 2
அழகான இளம் பெண்னின் மேனி தான் கூட
ஆதார ஸ்ருதி கொண்ட வீணையம்மா...-2
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா...
இடையாட வலையாட சலங்கைகள் ஆட..
இடையோடு கொடி போல நடமாடினால்...-2
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்..
ஆனந்தம் குடிகொண்ட கோலமம்மா...-2
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா... -2
பலநூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட.. சுகமானது... -2
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா...
நான் பாடும் போது அறிவாயம்மா... - 3
பலநூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட.. சுகமானது... - 2
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா...
கலை மாது தான் மீட்டும் இதமான வீணை..
கனிவான ஸ்வரம் பாட பதமானது... - 2
அழகான இளம் பெண்னின் மேனி தான் கூட
ஆதார ஸ்ருதி கொண்ட வீணையம்மா...-2
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா...
இடையாட வலையாட சலங்கைகள் ஆட..
இடையோடு கொடி போல நடமாடினால்...-2
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்..
ஆனந்தம் குடிகொண்ட கோலமம்மா...-2
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா... -2
பலநூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட.. சுகமானது... -2
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா...
வெள்ளைப் புறா - K.J.Jesudas
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
முதழெழுத்து தாய் மொழியில்
தலையெழுத்து யார் மொழியில்
என் வாழ்க்கை வான் வெளியில்..ஓ...
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
பாதச்சுவடு தேடி தேடி கால்கள் ஓய்ந்து போனதே..
நாளும் அழுது தீர்த்ததாலே கண்கள் ஏழை ஆனதே..
தலைவிதி எனும் வார்த்தை இன்று
கவலைக்கு மருந்தானதே...
வேதங்களே வாழும் வரை சோகங்களே காதல் கதை...
கார்கால மலர்களும் என்னோடு தல்லாடும்..
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
முதழெழுத்து தாய் மொழியில்
தலையெழுத்து யார் மொழியில்
என் வாழ்க்கை வான் வெளியில்..ஓ...
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
நீயும் நானும் சேர்ந்த போது கோடை கூட மார்கழி...
பிரிந்த பின்பு கூவும் என்னை சுடுவதென்ன காதலி...
துடுப்பிழந்ததும் காதல் ஓடம்
திசை மறந்தது பைங்கிளி..
போகும் வழி நூறானதே... கண்ணீரினால் சேரானதே..
இல்லாத உறவுக்கு நான் செய்யும் அபிஷேகம்..
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
முதழெழுத்து தாய் மொழியில்
தலையெழுத்து யார் மொழியில்
என் வாழ்க்கை வான் வெளியில்..ஓ...
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே.
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
முதழெழுத்து தாய் மொழியில்
தலையெழுத்து யார் மொழியில்
என் வாழ்க்கை வான் வெளியில்..ஓ...
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
பாதச்சுவடு தேடி தேடி கால்கள் ஓய்ந்து போனதே..
நாளும் அழுது தீர்த்ததாலே கண்கள் ஏழை ஆனதே..
தலைவிதி எனும் வார்த்தை இன்று
கவலைக்கு மருந்தானதே...
வேதங்களே வாழும் வரை சோகங்களே காதல் கதை...
கார்கால மலர்களும் என்னோடு தல்லாடும்..
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
முதழெழுத்து தாய் மொழியில்
தலையெழுத்து யார் மொழியில்
என் வாழ்க்கை வான் வெளியில்..ஓ...
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
நீயும் நானும் சேர்ந்த போது கோடை கூட மார்கழி...
பிரிந்த பின்பு கூவும் என்னை சுடுவதென்ன காதலி...
துடுப்பிழந்ததும் காதல் ஓடம்
திசை மறந்தது பைங்கிளி..
போகும் வழி நூறானதே... கண்ணீரினால் சேரானதே..
இல்லாத உறவுக்கு நான் செய்யும் அபிஷேகம்..
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
முதழெழுத்து தாய் மொழியில்
தலையெழுத்து யார் மொழியில்
என் வாழ்க்கை வான் வெளியில்..ஓ...
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே.
Subscribe to:
Posts (Atom)