ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா... - 3
பலநூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட.. சுகமானது... - 2
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா...
கலை மாது தான் மீட்டும் இதமான வீணை..
கனிவான ஸ்வரம் பாட பதமானது... - 2
அழகான இளம் பெண்னின் மேனி தான் கூட
ஆதார ஸ்ருதி கொண்ட வீணையம்மா...-2
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா...
இடையாட வலையாட சலங்கைகள் ஆட..
இடையோடு கொடி போல நடமாடினால்...-2
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்..
ஆனந்தம் குடிகொண்ட கோலமம்மா...-2
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா... -2
பலநூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட.. சுகமானது... -2
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment