வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
முதழெழுத்து தாய் மொழியில்
தலையெழுத்து யார் மொழியில்
என் வாழ்க்கை வான் வெளியில்..ஓ...
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
பாதச்சுவடு தேடி தேடி கால்கள் ஓய்ந்து போனதே..
நாளும் அழுது தீர்த்ததாலே கண்கள் ஏழை ஆனதே..
தலைவிதி எனும் வார்த்தை இன்று
கவலைக்கு மருந்தானதே...
வேதங்களே வாழும் வரை சோகங்களே காதல் கதை...
கார்கால மலர்களும் என்னோடு தல்லாடும்..
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
முதழெழுத்து தாய் மொழியில்
தலையெழுத்து யார் மொழியில்
என் வாழ்க்கை வான் வெளியில்..ஓ...
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
நீயும் நானும் சேர்ந்த போது கோடை கூட மார்கழி...
பிரிந்த பின்பு கூவும் என்னை சுடுவதென்ன காதலி...
துடுப்பிழந்ததும் காதல் ஓடம்
திசை மறந்தது பைங்கிளி..
போகும் வழி நூறானதே... கண்ணீரினால் சேரானதே..
இல்லாத உறவுக்கு நான் செய்யும் அபிஷேகம்..
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
முதழெழுத்து தாய் மொழியில்
தலையெழுத்து யார் மொழியில்
என் வாழ்க்கை வான் வெளியில்..ஓ...
வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
கரோக்கியில் பாடும் போது இந்த பாட்டை உங்கள் துணையுடன் பாட முடிந்தது. பாடல் வரிகள் பதிவுக்கு நன்றி.
Post a Comment